கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்கின்ற விதத்தில் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி ஆட்சி மாற்றம் செய்ய முயன்று வரும் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.